Thursday, September 23, 2010

நாயின் ரணங்கள்

காலிலோ
உடலிலோ பட்ட ரணங்களை
நக்கி நக்கி ஆற்றிக்கொள்ளும் நாய்
கண்ணில் பட்ட ரணத்தை
காற்றில் ஆற்றிக்கொள்ள
அலையால் அலைந்தழிகிறது.

No comments: