வரிசையிலிருந்து வழுக்கி
கண்ணுக்குள்ளேயே விழுந்துவிட்ட இமை
வாயிலிருந்து தப்பி
வாழ்க்கைக்குள்ளேயே விழுந்துவிட்ட சொல்
இரண்டையுமே
கண்ணீரால்தான் துடைத்தெடுக்க முடிகிறது
Thursday, September 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
மனதோடு
No comments:
Post a Comment