Thursday, September 23, 2010

வரிசையிலிருந்து வழுக்கி
கண்ணுக்குள்ளேயே விழுந்துவிட்ட  இமை  
வாயிலிருந்து தப்பி
வாழ்க்கைக்குள்ளேயே விழுந்துவிட்ட சொல்
இரண்டையுமே
கண்ணீரால்தான் துடைத்தெடுக்க முடிகிறது

No comments: