Sunday, August 5, 2007

வானம்

மடியேந்தும்
நிலத்திற்கு விழாத வானம்
நீருக்கு விழுந்து மிதக்கிறது
தானாக

நன்றி கூர்கிறேன்

இ'ந்த நொடியில் என்னுடைய மனதுக்கினிய ஆசிரியர் திரு சபாநாயகம் அவர்களை நன்றியுடன் நினைவு கொள்கிறேன். அவர் தமிழில் இத்தளத்தில் செய்தது என்னை ஊக்கியது. இன்றும் நானறி'ந்த இளைஞர் அவர்.

கவிதை

கலை'ந்த்பின்
தெரிகிறது
கனவின் ருசி

வணக்கம்

அன்பார்ந்த வணக்கம்இப்போதுதான் தமிழில் எழுதும் வித்தை கைக்கெட்டியதுஇனி எழுதுவேன், நிறைய எழுதுவதைவிட நிறைவாக எழுதுவதே நோக்கம் சந்திக்கலாம்