Thursday, September 23, 2010

நோதல்

மனம் மரத்தவனின்
மரணத்தின் மிச்சத்தை
வாழ்ந்து கழிக்கிறாள் அவன் விதவை

அதை விடக் கொடுமை

அவன் வாழ்க்கையின் எச்சத்தை
அவனோடு மரணித்து வாழ்ந்தது .

சாதல் சுலபம் நோதலை விட

No comments: