Saturday, June 7, 2008

பிறந்தநாள்

நாட்களைத் தின்று
வருடங்களைவிழுங்கி
காலத்தில் கரைந்துகொண்டிருக்கும்
நான்,
விரும்புவதெல்லாம்
என் வாசம் ஏதாவதொரு வாசத்தை
விட்டுச்செல்ல வேண்டும் என்பதே,
நதியில் விட்டுச்செல்ல அல்ல

நதிக்கு விட்டுச்செல்ல

என் காலடியில் சிலும்பும் இந்த சிற்றலை
என்னதான் சொல்கிறது

No comments: