Thursday, June 5, 2008

பதியாத் தடம்

சிறகுகளிழந்து
வான் நோக்கி கால்தூக்கிகிடக்கும் கிளி
பூனைக் கால்தடம் மறைக்கும்
சலவைத்தரை, அதன்மேல்
சிரித்த முகம் ஏந்திச்செல்லும்
மனிதக்கால்கள்

No comments: