Thursday, June 5, 2008

நிம்மதி

என் பதிலை அறிந்த உன் கேள்விக்கும்
உன் கேள்வியை அறிந்த என் பதிலுக்கும்
இடையேயான நலுங்கும் தளத்தில்மிதக்கும்
அகத்தக்கையின் மேல்அலைக்கழிந்துகொண்டிருக்கிறது
நிம்மதி
யாருக்குமில்லாமல்

No comments: