பரம்பரையின்
கால வெள்ளத்தில் மூழ்கி
எண்ணச் சேற்றில் புதைந்து
நினைவுகளில் அரிப்பில் சிதைந்து
முனை மழுங்கி
துருவேறிக் கிடந்த அம்பொன்றை
யதேச்சையாக வீசியபோது
தனது சிருஷ்டி புதுக் கருக்கில்
தைத்தது போலவே
தைத்தது
சொல்லம்பு
கால வெள்ளத்தில் மூழ்கி
எண்ணச் சேற்றில் புதைந்து
நினைவுகளில் அரிப்பில் சிதைந்து
முனை மழுங்கி
துருவேறிக் கிடந்த அம்பொன்றை
யதேச்சையாக வீசியபோது
தனது சிருஷ்டி புதுக் கருக்கில்
தைத்தது போலவே
தைத்தது
சொல்லம்பு
No comments:
Post a Comment