Friday, March 20, 2009

குரல்

என்னைக் கூப்பிட்டமாதிரி இருந்ததே

கூப்பிட்டயா?

இல்லையே..

நிச்சயம் கூப்பிட்டமாதிரிதான் இருந்தது

நானில்லை. வேறு யாராவதாக இருக்கலாம்

இல்லை. உன் குரல்தான் அது

அப்படியெனில் குரல் என்னுடையதாகவும்

அழைப்பு உன்னுடயதாகவும்

இருந்திருக்கலாம்.

No comments: