Friday, March 20, 2009

ஒன்றிலொன்று

உண்மையைப் பொய்யில்

சுருட்டி வைக்க முடியுமா?

தீயைப் பூவில்

அடக்கி வைக்க முடியுமா?

காற்றை நீரில்

பதுக்கிவைக்க முடியுமா?

நீரை நிலத்தில்

புகுத்தி வைக்க முடியுமா?

என்னை என்னில்

புதைத்து வைக்க முடியுமா?

No comments: