Sunday, December 29, 2013

கவிதைகள்

பளிச்சிட்ட  எண்ணங்களை ,
அகப்பயணங்களின் 
அனுபவங்களைச்
சொல்ல முயன்று

ஆசை காட்டிய சொற்களில்
தரம் அறிந்து தேர்ந்து

நெய்ய

கண்ணுக்கு எட்டி
கைக்கு எட்டா
பனிப்புகையாய் 

குறைந்த பட்ச தோல்விகள்
என் கவிதைகள்


No comments: