இலையுதிர்வில்
தனை வளர்த்த நிலத்தின்
பின்னமாய் தான்
வளர்ந்து
ஒரு
இலையுதிர்வின்
நன்றிக்கடனில்
மண்ணுக்குத் தருதலில்
தன்னை பின்னமாக்கி
முழுமைபெற்று
உயர்ந்து நிற்கும்
மரம்
மனிதரின்
சிறுமைக்கெதிராய்
அலட்டலின்றி
No comments:
Post a Comment