Friday, December 20, 2013

இலையுதிர்வில்



 இலையுதிர்வில்

 தனை வளர்த்த நிலத்தின்
பின்னமாய் தான் வளர்ந்து
ஒரு
இலையுதிர்வின்
நன்றிக்கடனில்
மண்ணுக்குத் தருதலில்
தன்னை பின்னமாக்கி
முழுமைபெற்று
உயர்ந்து நிற்கும் மரம்
மனிதரின் சிறுமைக்கெதிராய்
அலட்டலின்றி

No comments: