Wednesday, April 24, 2013

பாம்பு

பாம்பு  

மனக் குடத்தில் 
பதுங்கிச் சுருண்டு 
நெளிந்து 
நெகிழ்ந்து 
பார்வை மகுடி கண்டு 
படமெடுத்து விரியும் 
நேசம் 
இச்சை உடல் குறுக்கிய படியே 

No comments: