Wednesday, May 1, 2013

சுடர்

சுடர்
எங்கிருந்தோ எகிறி வந்து
அமர்ந்தது 
பொறி ஒன்று 
பற்றிக் கொண்டு 

எரிந்தபடி 

மூச்சுக் காற்றில் 

இருள் சூழ அணைக்கையில் 
உறைந்தது ஒன்று 
கரைந்தது ஒன்று  


No comments: