Monday, April 15, 2013

சலனம்

 சலனம் 

அறியும் நொடித்துணுக்கு வரை 
அறைந்து மூடிய அறைக் கதவு 
மனம் -

மூடிய கதவின்
இடைவெளி வழியாய் 
கசியும் ஒளி 

தவிர்க்க 
கண்மூடுகையில் 
காட்சியாய் விரிகிறது 

சன்னமான ஒளி
மனத்தை மூடிய 
திரைச்சீலையை அசைக்க 

சலனம் 

 


No comments: