Wednesday, September 16, 2009

அசையும் உயிர்கள்

சாலையோரம்
நசுங்கி ஒதுங்கிய மானிடன்
விறைத்த உடல்
உறைந்த விழி
அதில் அசையும்
உயிர்த்த முகங்கள்
கூடி நின்று பார்ப்போரின்
உயிர்த்த முகங்கள்

No comments: