கேள்விப்பட்டு பார்த்திராத நபர்
குலுக்கிய கைகள் கூப்பிய கைகள்பலப்பல
காலம்காலமாய்
யாருக்கும் தெரியாமல் காத்திருப்பார்
தெரிந்தும் காத்திருப்பார்
சிலருக்கு காத்திருக்கவும் தேரிந்திருப்பாரஎப்பூதும்
இளமையின் நரையொடு
பேச்சுவாக்கில் கேட்டதுண்டு
வளியென ஒளியென துளியென
இளமையில் வெறுத்து முதுமையில் விளிக்கும்
தழுவல் இச்சை
அரவணைப்பில் உறவை அணைக்கும்
இது
காத்திருப்பா பூத்திருப்பா?
எல்லோருக்கும் கேட்கிறது
அந்தகால்பாவலின்
ஓசைபிற ஓசைச்சலனம் அடக்கும்போது
யாரது...யாhhரது?யாஆஆஆஆஆஆரது?
ஏதோ சத்தம் கேட்டமாதிரி இல்லை??
Saturday, August 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment