Saturday, August 2, 2008

கேள்விப்பட்டு பார்த்திராத நபர்

கேள்விப்பட்டு பார்த்திராத நபர்
குலுக்கிய கைகள் கூப்பிய கைகள்பலப்பல
காலம்காலமாய்

யாருக்கும் தெரியாமல் காத்திருப்பார்
தெரிந்தும் காத்திருப்பார்
சிலருக்கு காத்திருக்கவும் தேரிந்திருப்பாரஎப்பூதும்
இளமையின் நரையொடு

பேச்சுவாக்கில் கேட்டதுண்டு
வளியென ஒளியென துளியென
இளமையில் வெறுத்து முதுமையில் விளிக்கும்
தழுவல் இச்சை
அரவணைப்பில் உறவை அணைக்கும்
இது
காத்திருப்பா பூத்திருப்பா?

எல்லோருக்கும் கேட்கிறது
அந்தகால்பாவலின்
ஓசைபிற ஓசைச்சலனம் அடக்கும்போது
யாரது...யாhhரது?யாஆஆஆஆஆஆரது?

ஏதோ சத்தம் கேட்டமாதிரி இல்லை??

No comments: