Tuesday, March 5, 2013

இசைக்குறிப்பு

மழை ஓய்ந்த
முன் மாலை ஒன்றில்
இரு மின்சாரக் கம்பங்களின் 
இடையில் மின்கம்பிக் கோடுகளில்
வரிசையாய் 
வெவ்வேறு தினுசாய் அமர்ந்திருக்கும
காக்கைகளை பார்க்கையில்
ஒரு கணம் தெரிகிறது 
இசைக்குறிப்பு 



No comments: